கட்சிகள் பிளவுறுமாறு கருத்து தெரிவித்தோர் மீது நடவடிக்கை – மாவை அதிரடி
கட்சிகளுக்குள் பிளவை ஏற்படுத்தும் முகமாக செயல்பட்ட தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள் யாராக இருந்தாலும் எதிர்வரும் 11, 12ஆம் திகதிகளில் மத்திய செயல்குழு கூடி அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் என்று தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் அவர் தனது இல்லத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார். இலங்கை தமிழரசு கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஓர் அங்கத்துவ கட்சியாக இருந்து எதிர்வரும் உள்ளுராட்சி சபை தேர்தலில் ஒரு புதிய … Continue reading கட்சிகள் பிளவுறுமாறு கருத்து தெரிவித்தோர் மீது நடவடிக்கை – மாவை அதிரடி
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed